Home விளையாட்டு முத்தையா முரளிதரனுக்கு ICC அதியுயர் விருதை வழங்கி கௌரவித்துள்ளது:-

முத்தையா முரளிதரனுக்கு ICC அதியுயர் விருதை வழங்கி கௌரவித்துள்ளது:-

by admin

உலக சாதனையாளரான இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின், அதி உயர் விருதான ICC Cricket Hall of Fame,  விருது வழங்கப்படவுள்ளது.

இந்த விருதைப் பெரும் முதல் இலங்கைய இவராரான, இவருடன் முன்னாள் அவுஸ்திரேலிய மகளிர் அணித் தலைவியான, கரீன் ரோல்டன் (Karen Rolton),  அவரது சக வீராங்கனை ஆதர் மொரிஸ் (Arthur Morris), இங்கிலாந்தின் ஜோச் லோக்மன் (George Lohmann) ஆகியோரும் இதற்காக தெரிவு செய்யப்பட்டு உள்ளனர்.

கிரிக்கெட் வரலாற்றில் சாதனைகள் புரியும் வீரர்களை ICC Cricket Hall of Fame என்ற வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கௌரவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More