குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு

கிரேக்கத்தில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் உள்ளிட்ட 65 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். துருக்கியுடன் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கைக்கு அமைய இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் துருக்கிக்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.
கிரோக்கத்தில் பெரும் எண்ணிக்கையிலான புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. புகலிடம் கோரியுள்ள சிறுவர்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என கிரேக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Spread the love
Add Comment