Home இலங்கை இலங்கையுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட உள்ளதாக ஐ.நா அகதிகளுக்கான முகவர் நிறுவனம் அறிவிப்பு

இலங்கையுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட உள்ளதாக ஐ.நா அகதிகளுக்கான முகவர் நிறுவனம் அறிவிப்பு

by admin

குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு

இலங்கையுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட உள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் ஆணையாளர் பிலிப்போ க்ரான்டி இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்கள் உதவுதல் மற்றும் இடம்பெயர் மக்களுக்கு நலன்களை வழங்குதல் போன்ற பணிகளில் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடற்றதன்மையை இல்லதொழிக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More