குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

ஏமனின் தலைநகர் சானாவில் இடம்பெற்ற வான் தாக்குதல்களில் 140 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல் சம்பவத்தில் 500 பேர் காயமடைந்துள்ளதாகத் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கிரியை ஒன்றின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சவூதி தலைமையிலான கூட்டுப் படையினர் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக ஏமன் குற்றம் சுமத்தியுள்ளது. மோதல்களில் அதிகளவான சிவிலியன்கள் கொல்லப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Add Comment