Home இலங்கை தோட்ட தொழிலளர்களுக்கு ஆதரவாக யாழ்.பல்கலைகழக சமூகமும் போராட்டத்தில் குதிப்பு.

தோட்ட தொழிலளர்களுக்கு ஆதரவாக யாழ்.பல்கலைகழக சமூகமும் போராட்டத்தில் குதிப்பு.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
தோட்ட தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலைகழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் இன்று மதியம் முன்னெடுக்கப்பட்ட குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தின் போது பலர் கலந்து கொண்டு இருந்தனர்.

14658252_1108151515933642_1847834585_n

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தோட்டத்தொழிலார்களின் விடயத்தில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ஆயிரம் ரூபா சம்பளமும் வாரத்தில் ஆறுநாள் வேலை வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது

14658276_1108152029266924_1853420962_n

14699713_1108150592600401_1680615086_n

14699843_1108151522600308_1277974784_n

14699982_1108152219266905_670342163_n

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More