விசா நடைமுறைகளை மேலும் எளிதாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக இந்திய மத்திய வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். வணிகம் மற்றும் சுற்றுலா துறைகளை மேம்படுத்தும் நோக்குடன் விசா நடைமுறைகளை எளிதாக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இரண்டு அரை ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது எனவும் இந்த நேரத்தில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அளவில் புதிய எல்லைகளை தொட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Add Comment