Home இலங்கை மாணவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்தனை

மாணவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்தனை

by admin

யாத்திரை, தமிழ்நாடு – சங்கரன்கோவில், ஆத்மா சாந்தி , பிரார்த்தனை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்

சமாதானத்தை வலியுறுத்தி யாத்திரை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தமிழ்நாடு – சங்கரன்கோவில் நிப்பொன்சான் மியகோஜி ஆச்சிரம பௌத்த குருமார்கள் இன்று யாழ்ப்பாணப் பல்பலைக்கழகத்தக்கு விஜயம் செய்து அண்மையில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட மாணவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

14641902_10209053817036440_7007571534584967397_n 14731302_10209053852597329_6994099873199864677_n  14907666_10209053850517277_2397249398756224151_n

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More