Home இலங்கை மறைந்த தமிழக முதலமைச்சர் மற்றும் கியூவா ஜனாதிபதிக்கு அஞ்சலி

மறைந்த தமிழக முதலமைச்சர் மற்றும் கியூவா ஜனாதிபதிக்கு அஞ்சலி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மறைந்த தமிழக முதல்வர் மற்றும் கியூவாவின் முன்னாள் ஜனாதிபதி ஆகியிருக்கு வடமாகாண சபையில் மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.  வடமாகாண சபையின் கேட்போர் கூடத்தில் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

அஞ்சலி நிகழ்வின் போது மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா மற்றும் கியூவா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பிடல் கஸ்ரோ ஆகியோரின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு படங்களுக்கு உறுப்பினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.  அதேவேளை இன்றைய தினம் வடமாகாண சபையின் 67 ஆவது அமர்வில் கலந்து கொண்ட ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கறுப்பு நிற சால்வை அணிந்திருந்தார்.

img_5034 img_5060img_5063 img_5066 img_5076 img_5078 img_5080img_5084 img_5089

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More