Home இலங்கை இலங்கையின் தற்போதைய நிலைமையை வரவேற்பதாக சுவிட்சர்லாந்து அறிவி

இலங்கையின் தற்போதைய நிலைமையை வரவேற்பதாக சுவிட்சர்லாந்து அறிவி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையின் தற்போதைய நிலைமைகளை வரவேற்பதாக சுவிட்சர்லாந்து  அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் சாதகமான முன்னெடுப்புகள் இடம்பெற்று வருவதாக சுவிட்சர்லாந்தின் ஜனதிபதி டோரிஸ் லியோதார்ட் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் உறுதிப்படுத்த தற்போதைய அரசாங்கம் எடுத்து வரும் முனைப்புக்கள் பாராட்டுக்குரியவை என  அவர் சுட்டிக்காட்டியள்ளார்.  உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் சுவிட்சர்லாந்து சென்ற பிரதமர், சுவிட்சர்லாந்து ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

இதன்போது, சுவிட்சர்லாந்து இலங்கைக்கு வழங்கி வரும் ஒத்துழைப்புகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More