Home இலங்கை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திவிட்டு வீடு திரும்பியவர் விபத்தில் உயிரிழப்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திவிட்டு வீடு திரும்பியவர் விபத்தில் உயிரிழப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மைய மாணவன் ஒருவன் கிளிநொச்சியில் நடைபெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.  புளியம்பொக்கனை கண்டாவளைபகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் முரளிதரன் (வயது 24) எனும் இளைஞனே விபத்தில் உயிரிழந்து உள்ளார்.

தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வியாழக்கிழமை மாலை கிளிநொச்சியில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பும் போதே  முரசுமோட்டை பகுதியில்  எதிரே வந்த கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துஉள்ளார்

Spread the love
 
 
      

Related News

1 comment

தீபச்செல்வன் January 20, 2017 - 3:27 pm

வீடு திரும்பிய பின்னர், நண்பன் ஒருவரின் வீட்டுக்கு மீண்டும் புறப்பட்ட வேளையிலேயே இந்த விபத்து நடந்துள்ளது.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More