ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் நடத்திய துறைமுக ஊழியர்கள் மீது காவல்துறையினர் தண்ணீர் மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
துறைமுகத்தை தனியார் மயப்படுத்தும் அரசின் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோட்டை காலி முகத்திடல் வழியாக இன்று பேரணியாக சென்ற துறைமுக ஊழியர்கள், ஜனாதிபதி செயலகத்திற்கு செல்ல முற்பட்டபோது இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment