Home இலங்கை வடக்கில் 5 சதவீதமானவர்களே சுத்தமான குடிநீர் பருகுகின்றார்கள்.

வடக்கில் 5 சதவீதமானவர்களே சுத்தமான குடிநீர் பருகுகின்றார்கள்.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடமாகணத்தில் 5 வீதமான மக்களே பருகுவதற்கு உகந்த சுத்தமான நீரினை பருகுவதாக வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன் தெரிவித்து உள்ளார்.

வடமாகாண சபையின் 84 ஆவது அமர்விலையே இதனை தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில் ,

வடமாகாணத்தில் உள்ள மக்கள் தொகையில் வெறும் 5 வீதமான மக்களே பருகுவதற்கு உகந்த நீரினை பருகின்றார்கள். ஏனைய 95 வீதமான மக்கள் பருகுவதற்கு உகந்தது அல்லாத அசுத்தமான நீரினையே பருகின்றார்கள் என தெரிவித்தார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More