Home இலங்கை சிறைச்சாலைகள் வைத்தியசாலைகளை குறைப்பதே எமது நோக்கமாகும் – ஜனாதிபதி

சிறைச்சாலைகள் வைத்தியசாலைகளை குறைப்பதே எமது நோக்கமாகும் – ஜனாதிபதி

by admin


சிறைச்சாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை குறைப்பதே எமது நோக்கமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அதிகளவில் பாடசாலைகளை நிர்மாணிப்பதே தமது நோக்கம் என குறிப்பிட்டுள்ள அவர் நோயாளிகளின் எண்ணிக்கையைப் போன்றே, கைதிகளின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரகாபொல பிரதேசத்தில் 2500 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட வைத்தியசாலையை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related Articles

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.