நியூசிலாந்திற்கு புகலிடம் கோரி செல்ல முயற்சித்த 8 பேர் கைது நீர்கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
படகு மூலம் நியூசிலாந்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த இவர்கள் 23 வயது முதல் 42 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னலைப்படுத்தப்பட உள்ளனர்.
Spread the love
Add Comment