எதிர்வரும் நாட்களில் பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தங்காலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்திட்டம் நாட்டுக்கு நன்மை அளிக்காது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இன்னும் சில மாதங்களில் நாட்டின் பொருளாhரம் வீழ்ச்சியடையக் கூடிய சாத்தியம் அதிகளவில் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment