Home இந்தியா இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை – தமிழக முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை – தமிழக முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை

by admin


இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு குடிபெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் அந்தக் கோரிக்கையில்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுமுள்ளது.  தமிழ்நாட்டில் உள்ள இலங்கையர்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் எனவும்  அதனால் அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்துவது காலத்தின் கட்டாயம் எனவும் தமிழக முதலமைச்சர்   பழனிச் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More