Home உலகம் குழந்தைக் குடியேறிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் – ஐ.நா.

குழந்தைக் குடியேறிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் – ஐ.நா.

by admin


ஆபிரிக்காவிலிருந்து லிபியாவின் வழியாக இத்தாலிக்கு ஆபத்தான பயணம் மேற்கொள்ளும், எதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் கடத்தல்காரர்கள் மற்றும் அதிகாரிகளின் வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என ஐ.நா. எச்சரித்துள்ளது.

கடந்த வருடம், எந்த துணையுமின்றி சுமார் 26 ஆயிரம்  குழந்தைகள் மத்திய தரைக் கடலை கடந்துள்ளனர் எனவும் இது, 2015 ஆம் ஆண்டை காட்டிலும் இருமடங்காகும் என  யுனிசெஃப்  தெரிவித்துள்ளது. எல்லைகளில், சட்டவிரோத கைது, பாலியல் வன்முறை, இரக்கமற்ற துன்புறுத்தல் ஆகியவற்றிற்கு குழந்தைகள் எவ்வாறு ஆளாகின்றனர் எனவும் அந்நிறுவனம் விவரித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More