Home இலங்கை இந்திய மீனவர் மரணம் குறித்த அறிக்கை இரண்டு வாரங்களில் சமர்ப்பிக்கப்படும்

இந்திய மீனவர் மரணம் குறித்த அறிக்கை இரண்டு வாரங்களில் சமர்ப்பிக்கப்படும்

by admin


இந்திய மீனவர் மரணம் குறித்த அறிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் சமர்ப்பிக்கப்படும் என இலங்கைக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இலங்கைக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய மீனவர் ஒருவர் கொல்லப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தி இரண்டு வாரங்களில்  விசாரணை அறிக்கை கடற்படைத் தளபதியிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் இந்தக் குற்றச்சாட்டை முற்று முழுதாக நிராகரிப்பதாக கடற்படையினர்  ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More