கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 28ம் திகதி வெளியிடப்பட உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாணர தரப் பரீட்சையின் பெறுபேறுகளே இவ்வாறு வெளியிடப்பட உள்ளன. இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் இது பெற்றி அறிவித்துள்ளது.
Spread the love
Add Comment