Home இலங்கை கடற்கொள்ளையர்களுக்கும் சோமாலிய படையினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிச் சூடு

கடற்கொள்ளையர்களுக்கும் சோமாலிய படையினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிச் சூடு

by admin


கடற்கொள்ளையர்களுக்கும் சோமாலிய படையினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்டுள்ள கப்பலையும், இலங்கைக் கப்பல் பணியாளர்களையும் விடுதலை செய்ய சோமாலிய படையினர் முயற்சித்து வருகின்ற நிலையில் இந்த முயற்சியின் போது சோமாலிய கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அரிஸ்13 என்ற இலங்கைக் கொடியைத் தாங்கிய டுபாய் கப்பல் ஒன்று கடத்தப்பட்டிருந்தது. இந்தக் கப்பலில் எட்டு இலங்கையர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கடற் கொள்ளையர்களுக்கு பொருட்களை எடுத்துச் சென்ற படகு மீது சோமாலிய படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் இதன் போது கப்பலிலிருந்த கடற்கொள்ளையர்களும் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாகவும் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு சோமாலிய கரையோரப் பாதுகாப்புப் படை உத்தியோகத்தர் கொல்லப்பட்டதாகவும் மற்றுமொரு காயமடைந்துள்ளதாகவும் கடற்கொள்ளையர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். எனினும், இந்த தகவல்களில் உண்மையில்லை என சோமாலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை, கப்பலை மீட்பதற்கு கப்பல் உரிமையாளர்கள

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More