இலங்கையின் நிலைமையை புரிந்து கொண்டமைக்காக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா நன்றி தெரிவித்துள்ளர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் உரையாற்றிய போது இலங்கையின் நிலைமையை புரிந்து கொண்டமைக்காக அனைத்து தரப்பினருக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment