சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கைக்கு நன்மதி உருவாகியுள்ளது என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்க ஆட்சி காலத்தைப் போன்றல்லாது இலங்கைக்கு சர்வதேச அளவில் கௌவரம் உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment