பிணை முறி மோசடி தொடர்பிலான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென ஜே.வி.பி கட்சி கோரியுள்ளது. பிணை முறி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு அரசியல் ரீதியான ஆதரவு வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க காவல்துறை மா அதிபர் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
Spread the love
Add Comment