Home இலங்கை கிளிநொச்சிமாவட்ட செயலகத்தினைமன்னார் மாவட்டவலயக்கல்விஅலுவலகஉத்தியோகத்தர்கள் பார்வையிட்டனர்

கிளிநொச்சிமாவட்ட செயலகத்தினைமன்னார் மாவட்டவலயக்கல்விஅலுவலகஉத்தியோகத்தர்கள் பார்வையிட்டனர்

by admin
கிளிநொச்சிமாவட்டசெயலகஉற்பத்திதிறன் செயற்பாடுகளைமன்னார் வலயக்கல்விஉத்தியோகத்தர்கள் மற்றும் மன்னார் வலயத்திற்குட்பட்டபாடசாலைகளின் அதிபர்கள்இன்று(3.04.2017)வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதிசுகந்திசெபஸ்ரீன் அவர்களின் தலைமையில் வருகைதந்து பார்வையிட்டுசென்றுள்ளனர்
தேசியஉற்பத்திதிறன் செயலகத்தினால் அரசஅலுவலகங்கள்,தனியார் நிறுவனங்கள் மற்றும்பாடசலைகள் எனபலநிறுவனங்களுக்கிடையேஆண்டுதோறும் உற்பத்திதிறன் போட்டிநடைபெற்றுவருகின்றது. இப்போட்டியில்2015ம்ஆண்டுகிளிநொச்சிமாவட்டசெயலகம் முதன்முறையாகபோட்டியிட்டுஅகில இலங்கைரீதியில் இரண்டாம்; இடத்தைப் பெற்றுக்கொண்டமையினையிட்டுஅண்மைக்காலமாகஅரசமற்றும் தனியார் நிறுவனங்கள்,பாடசலைகள் எனபலஅமைப்புகள் கிளிநொச்சிமாவட்டசெயலகத்தினைபார்வையிட்டுவருகின்றார்கள்.
அந்தவகையில் இன்றுமாவட்டசெயலகத்தின் உற்பத்திதிறன் செயற்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கானவினைத்திறனுடன் கூடியசேவையினைபார்வையிடுவதற்காகவும்,செயலகபணியாட்தொகுதியுடனானஅனுபவப்பகிர்வினைமேற்கொள்ளும் பொருட்டும் மன்னார் கல்விவலயஉத்தியோகத்தர்கள் மற்றும் மன்னார் வலயத்திற்குட்பட்டபாடசாலைகளின் அதிபர்கள்; கிளிநொச்சி மாவட்டசெயலகத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டுஅலுவலக உற்பத்திதிறன் செயற்பாடுகளைபார்வையிட்டதுடன் அலுவலர்களுடன் கலந்துரையாடி அனுபவங்களையும் பெற்றுக்கொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More