தேர்தல் முறையில் திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியமானது என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். விருப்பு வாக்கு முறைமை ரத்து செய்யப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment