Home இந்தியா மகாராஷ்டிராவில் கடலில் மூழ்கி 8 பொறியியல் கல்லூரி மாணவர்கள் பலி

மகாராஷ்டிராவில் கடலில் மூழ்கி 8 பொறியியல் கல்லூரி மாணவர்கள் பலி

by admin


இந்தியாவின் மகாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த கர்நாடகா தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களில் 8 பேர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கடல்சீற்றம் அதிகமாக இருப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தும்  மாணவர்கள் கடலுக்குள் இறங்கியமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மீட்பு பணியினரால் 3 பேரை மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்தது எனவும்  2 மாணவிகள் உட்பட 10 பேர் சடலமாக மீட்கப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More