Home இலங்கை மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக பிரான்ஸ் அறிவிப்பு

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக பிரான்ஸ் அறிவிப்பு

by admin


மீதொட்டமுல்ல அனர்த்ததம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பிரான்ஸ் தூதரகம் மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் இரங்கல் வெளியிட்டுள்ளது.

கடந்த 14ம் திகதி மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததில் 32 பேர் வரையில் கொல்லப்பட்டதுடன்   அனர்த்தம் காரணமாக பலர் காணாமல் போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அழ்ந்த இரங்கலை வெளியிடுவதாக பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More