Home இலங்கை மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

by admin


கொலன்னாவை  மீதொட்டமுல்ல பகுதியில் குப்பை மேடு சரிந்த அனர்த்தத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு  சாவகச்சேரி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மண்டபத்தில் இன்று புதன்கிழமை மாலை 3 மணிக்கு சமமேளனத் தலைவர் சு.நக்கீரன் தலைமையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் இளைஞர் சேவைகள் அதிகாரி அ.குனேஸ் இளைஞர் பாரளுமன்ற உறுப்பினர் த.அருட்கரன் சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் உட்பட தென்மராட்சி இளைஞர் கழகங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More