இலங்கையில் நாளைய தினம் முதல் காலநிலையில் மாற்றம் ஏற்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் அநேக பகுதிகளுக்கு நாளை முதல் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது. நாளை பிற்பகல் அல்லது மாலை வேளை மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், மத்திய, தென், சப்ரகமுவ, ஊவா உள்ளிட்ட மாகாணங்களில் நாளை பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் கொழும்பு முதல் காலி வரையிலான கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love
Add Comment