தமிழ்நாடு நாகர்கோவிலில் பாடசாலை மற்றும் கல்லூரிக்கு சென்ற போது இரண்டு மாணவிகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
நெய்யூரில் உள்ள பிளஸ்-2 படித்து வந்த ஷைலாமோள் என்பவரும் நாகர்கோவிலில் கல்லூரி ஒன்றில் கல்வி கற்று வரும் முருகேஷ்வரி என்பவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இது தொடர்பில் காவல்துறையினருக்கு வழங்க்ப்பட்ட முறைப்பாடுகளைத் தொடர்ந்து இருவரும் தேடப்பட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love
Add Comment