Home இலங்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்படும்

அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்படும்

by admin


அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. மண்சரிவு மற்றும் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறு மாத காலம் வரையில் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சாரசபைக்கு மின்வலு எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இது குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு தற்காலிக இடங்களில் தங்கியிருப்போருக்கும் இந்த உதவி வழங்கப்பட உள்ளதகத் தெரிவிக்கப்படுகிறது.
அனர்த்தம் காரணமாக மின்சார வசதி இழக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More