குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்பெய்னின் சனத்தொகை நீண்ட இடைவெளியின் பின்னர் முதல் தடவையாக அதிகரித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டின் பின்னர் இந்த ஆண்டில் ஸ்பெய்னின் சனத்தொகை அதிகரித்துள்ளது.
ஸ்பெய்னிற்குள் அதிகளவிலான குடியேற்றக்காரர்கள் பிரவேசித்துள்ளமை சனத்தொகை அதிகரிப்பிற்கான ஏதுவாக அமைந்துள்ளது.
2011ம் ஆண்டு முதல் ஸ்பெய்ன் சனத்தொகை வீழ்ச்சியையே தொடர்ந்தும் பதிவு செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ரொமானியா, மொரக்கோ மற்றும் பிரித்தானிய குடியேற்றக்காரர்களே அதிகளவில் ஸ்பெய்னுக்குள் பிரவேசித்துள்ளனர்.
Spread the love
Add Comment