Home இலங்கை யாழ்.புனித ஹென்றியரசர் கல்லூரி தனது 110 வது ஆண்டு நிறைவு விழாவினை இன்று கொண்டாடியது

யாழ்.புனித ஹென்றியரசர் கல்லூரி தனது 110 வது ஆண்டு நிறைவு விழாவினை இன்று கொண்டாடியது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்யாழ்.புனித ஹென்றியரசர் கல்லூரி தனது 110 வது ஆண்டு நிறைவு விழாவினை இன்று  வியாழக்கிழமை கொண்டாடியது. 1907 ஆம் ஆண்டு ரோமன் கத்தோலிக்க மிசனினால் , ஆண் பிள்ளைகளுக்கான ஆங்கிலப்பாடசாலையாக யாஃ புனித ஹென்றியரசர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

அக்கல்லூரியின் 110 வது ஆண்டு நிறைவு விழா இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கல்லூரி அதிபர் அருட்பணி ஜோ.அ. யேசுதாஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.

இளவாலை புனித அன்னாள் ஆலயத்தில் திருப்பலியுடன் ஆரம்பித்துப்  புனித ஹென்றியரசர் திருச்சொரூப ஆசீர்வாத்துடன் விழா நிறைவடைந்தது. இவ் விழாவில் , கல்லூரி பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ்.புனித ஹென்றியரசர் கல்லூரியின் 110 வது ஆண்டு விழா
Jul 12, 2017 @ 08:42
யாழ்.புனித ஹென்றியரசர் கல்லூரி தனது 110 வது ஆண்டு நிறைவு விழாவினை நாளை வியாழக்கிழமை கொண்டாடவுள்ளது.
1907 ஆம் ஆண்டு ரோமன் கத்தோலிக்க மிசனினால் , ஆண் பிள்ளைகளுக்கான ஆங்கிலப்பாடசாலையாக யா/ புனித ஹென்றியரசர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. அக்கல்லூரியின் 110 வது ஆண்டு நிறைவு விழா நாளை வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கல்லூரி அதிபர் அருட்பணி ஜோ.அ. யேசுதாஸ் அடிகளார் தலைமையில் நடைபெறவுள்ளது.
இளவாலை புனித அன்னாள் ஆலயத்தில் திருப்பலியுடன் ஆரம்பித்துப்  புனித ஹென்றியரசர் திருச்சொரூப ஆசீர்வாத்துடன் விழா நிறைவடையவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More