முதலீட்டுச் சபை தலைவராக செயற்பட்ட சட்டத்தரணி உப்புல் ஜெயசூரிய பதவி விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்து தனது பதவிவிலகல் கடிதத்தை ஜனாதிபதி செயலாளரிடம் ஒப்படைத்துள்ளார்.
தனது கடமைக் காலத்தில் பல்வேறு அழுத்தங்கள் காணப்பட்டதாகவும், கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாகவும், அவர் தெரிவித்துள்ளார்
உப்புல் ஜெயசூரிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Add Comment