குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முதலீட்டுச் சபை மூடப்பட வேண்டுமென நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றத் தவறினால் முதலீட்டுச் சபையை மூடுவதனைத் தவிர வேறு மாற்று வழி கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முதலீட்டுச் சபை உரிய முறையில் தனது சேவைகளை வழங்கத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment