ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த உடன்படிக்கை திருத்தங்களுடன் இன்றைய தினம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபை மற்றும் சீன மேர்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனமும் இணைந்து ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக சேவை நிறுவனமொன்றை ஆரம்பித்துள்ளன.
606 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
Spread the love
Add Comment