Home இந்தியா கதிராமங்கலத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 5 பேர் மருத்துவ துவமனையில் அனுமதி:-

கதிராமங்கலத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 5 பேர் மருத்துவ துவமனையில் அனுமதி:-

by admin

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 5 பேர் உடல் நலக் குறைவால் நேற்று மாலை மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கதிராமங்கலத்திலிருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும், கைது செய்யப்பட்ட 10 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முன்தினம் 5 பேர் அய்யனார்கோவில் பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்தனர்.

நேற்று காலை இவர்களுக்கு உடல் சோர்வு ஏற்பட்டதை அடுத்து நேற்று மாலை 5 பேரும் அம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More