இலங்கை பிரதான செய்திகள்

வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்குவதற்காக சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது – மஹிந்த ராஜபக்ஸ


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்குவதற்காக சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் அதிகளவான வெளிநாட்டவர்களுக்கு சொந்தக் காணி பூமிகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு காணிகளை விற்பனை செய்வது தொடர்பில் காணப்பட்ட சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.