93
புத்தளம், முந்தல், சமீரகம பிரதேசத்திலுள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான தோட்டத்திலிருந்து கடந்த சனிக்கிழமை சிறுவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
14 வயதான குறித்த சிறுவன், கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக, முந்தல் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love