Home இலங்கை உமாஓயா வேலைத் திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி

உமாஓயா வேலைத் திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி

by admin


உமாஓயா வேலைத் திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பனவை வழங்க, அமைச்சரவை அனுமதியளித்துள்ளதென  அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சர்  இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, குறித்த வேலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்காக மாற்று இடங்களை தெரிவு செய்து, மீள் குடியேற்றும் வரை, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது

இதற்கமைய, குறித்த வேலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்காக மாற்று இடங்களை தெரிவு செய்து, மீள் குடியேற்றும் வரை  மாதாந்தம் 10,000 இலிருந்து 25,000 வரை, ஆறு மாதங்களுக்கு   கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More