Home இலங்கை சபாநாயகர் – காவல்துறை அதிபர் கடற்படைத்தளபதியை சந்தித்துள்ளனர்

சபாநாயகர் – காவல்துறை அதிபர் கடற்படைத்தளபதியை சந்தித்துள்ளனர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல்  ட்ரவிஸ் சின்னையாவினை  சபாநாயகர் கரு ஜெயசூரியா  சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்றையதினம்   பாராளுமன்ற  வளாகத்தில்  கரு ஜெயசூரியாவின்   அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடமத்பெற்றுள்ளது.

இதேவேளை   காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை    காவல்துறை தலைமையகத்தில் வைத்து  கடற்படைத் தளபதி    ட்ரவிஸ் சின்னையா சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.   அங்கு அவருக்கு காவல்துறை  சிறப்பு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூர்ய மற்றும் காவல்துறை மா அதிபா் ஆகியோர் புதிய கடற்படை தளபதிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனா்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More