Home இலங்கை பயங்கரவாதத்தில் பெற்றுக்கொள்ள முடியாததனை அரசியல் சாசனத்தின் ஊடாக கொடுக்க முயற்சி – கோதபாய

பயங்கரவாதத்தில் பெற்றுக்கொள்ள முடியாததனை அரசியல் சாசனத்தின் ஊடாக கொடுக்க முயற்சி – கோதபாய

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பயங்கரவாதத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியாதவற்றை அரசியல் சாசனத்தின் ஊடாக கொடுக்க வேண்டாம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். படைவீரர்களை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு சென்று தண்டனை விதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களே புதிய அரசியல் சாசனம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே, பயங்கரவாதத்தின் ஊடாக அடைய முடியாது போன இலக்குகளை புதிய  அரசியல் சாசனத்தின் ஊடாக வழங்கப்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். வெளிச்சம் என்ற அமைப்பின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்றிருந்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More