குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுடன் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். நேற்றைய தினம் இரவு இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும், அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் நிலவி வரும் சர்ச்சைகள் குறித்தும் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Add Comment