Home இந்தியா உத்தரப்பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து – 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் பலி

உத்தரப்பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து – 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் பலி

by admin


இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின்  பஹ்ரெய்ச் பகுதியில் பாயும் சரயூ ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் உட்பட 6 பேர்  உயிரிழந்துள்ளனர். 12 பேருடன் பயணித்த படகு  திடீரென படகு மூழ்கியதாகவும்  இதனால் ; 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும்  இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் 6 பேரின் உடல்களையும் மீட்டனர்எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் யமுனை ஆற்றில் ஏற்பட்ட விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More