Home இலங்கை புதிய கடற்படைத் தளபதியாக எஸ்.எஸ் ரணசிங்க நியமனம்

புதிய கடற்படைத் தளபதியாக எஸ்.எஸ் ரணசிங்க நியமனம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரால் எஸ்.எஸ் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இலங்கையின் 21ம் கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரணசிங்க  ரணசிங்க, கடற்படையின் கட்டளைத் தளபதியாக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடற்படைத் தளபதியாக பதவி வகித்து வந்த ட்ரவிஸ் சின்னயாவின் பதவிக் காலத்தை ஜனாதிபதி நீடிக்கவில்லை.இதனால் சின்னய்யா இரண்டு மாதங்களே கடற்படைத் தளபதியாக கடமையாற்றியுள்ளார்.  கடற்படைத் தளபதியின் பதவிக் காலத்தை நீடிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்பட்ட போதிலும், பதவிக் காலம் நீடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More