Home உலகம் இணைப்பு 2 – ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத நிலையப் பகுதியில் இடம்பெற்றது அச்சமூட்டும் நிகழ்வே

இணைப்பு 2 – ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத நிலையப் பகுதியில் இடம்பெற்றது அச்சமூட்டும் நிகழ்வே

by admin

லண்டன் ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத  நிலையம் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் இதுவொரு   என காவல்துறைத்தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும்  இந்த சம்பவத்தின் போது ஒருவருக்கு மாத்திரம் ஓடும் போது சிறு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத  நிலையத்தில் அசம்பாவிதம்

Nov 24, 2017 @ 17:21

லண்டன் ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத  நிலையத்தில் அசம்பாவித நிகழ்வு ஒன்று இடம்பெற்றிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு காவல்துறையினர்  விரைந்திருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அசம்பாவித இடத்தை காவல் துறையினர் சூழ்ந்திருப்பதாக அறிவிக்கப்படுகின்ற அதேவேளை மக்களை குறித்த பகுதியை தவிர்க்குமாறும் கோரியுள்ளனர். ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத  நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும்  காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

மேலும்   குறித்த சம்பவம் தொடர்பான விபரங்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More