குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நல்லாட்சி அரசாங்கம் சட்டத்தை அனைவருக்கும் சமனாக்கியது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் அனைவருக்கும் சட்டத்தை ஒரே விதமாக அமுல்படுத்தியது என அவர் குறிப்பிட்டுள்ள அவர் கடந்த கால அரசாங்கம் இவ்வாறான ஓர் சுதந்திரத்தை வழங்கியதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
கேகாலை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment