Home இந்தியா பூத்துறை மீனவர்கள் இன்று மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தியுள்ளனர்…

பூத்துறை மீனவர்கள் இன்று மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தியுள்ளனர்…

by admin

கரை திரும்பாத மீனவர்களை மீட்டு தருமாறு இந்திய மத்திய, மாநில அரசுகளை வலியறுத்தி பூத்துறை மீனவர்கள் இன்று மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தியுள்ளனர். ஓகி புயலால் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் காணமல் போயுள்ளனர். காணாமல் போன மீனவர்களை காப்பாற்றக் கோரி குமரி மாவட்ட மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கரை திரும்பாத மீனவர்களை காப்பாற்றுமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி குமரி மாவட்டம் பூத்துறையை சேர்ந்த மீனவர்கள் தங்கள் குடும்பத்தாருடன் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீருடன் பேரணி நடத்தினர். அந்த பேரணியில் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More