
நாடாளுமன்றம் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 10 மணிக்கு கூட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Spread the love
நாடாளுமன்றம் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 10 மணிக்கு கூட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Share via:
Add Comment