Home இலங்கை ”2004ற்கு முன்பான கருணா அம்மான் யார் என கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்”

”2004ற்கு முன்பான கருணா அம்மான் யார் என கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்”

by admin

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் தன்னை பயமுறுத்த முயற்சிப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளர். தனது தனது ருவிட்டர் வலைதளத்தில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார்.

பலர் தனக்கு குறுஞ்செய்திகள் அனுப்புவதுடன், தன்னுடன் கைபேசியில் உரையாட முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் தான் மட்டகளப்பிலுள்ள கருணா அம்மான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். மேலும் 2004ஆம் ஆண்டுக்கு முன்னர் யார் கருணா அம்மான் என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறும் கருணா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More